Tuesday 26 June 2018

என்னை தாலாட்டிய தாய்


உன் உருவம் என் உள்ளத்தில்
உறைந்து சிற்பமாக நிற்கின்றது.
உன் சிரிப்பு என் உள்ளத்தில்
இன்றும் சிதையாமல் ஒளிகின்றது.
உன்னுடன் நான் இருந்த நினைவுகள்
கல்மீது செதுக்கிய எழுதுபோன்றது
என்றும் என் நெஞ்சில் அழியாதிருக்கும்.
நீ இன்று என்னுடன் இல்லை, உன் 
நினைவோ என்னை விட்டு அழியவில்லை.
என்றும் உன் நினைவில் வாழும் உன் அன்பு மகன்.
                                                                                                  - ASH

2 comments:

  1. Semma.......true.........super👌👌👌👌👌👍👍👍👍👍👍😊😊😊😊😊

    ReplyDelete
  2. Thank you for your pleasure support.

    ReplyDelete

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)